மதுரையில் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை: ஆணையர்

மதுரையில் மழை வெள்ளத்தை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். பந்தல்குடி வாய்க்காலில் தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அங்கு இன்னும்

Read more

தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தம்

குன்னூரில் பலத்த மழை காரணமாக தண்டவாளத்தில் ராட்சத பாறை சரிந்து விழுந்ததால் ரயில் போக்குவரத்து நிறுத்தபட்டுள்ளது. குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ராட்சத பாறை தண்டவாளத்தில் விழுந்ததால்

Read more

வெளிநாட்டில் இருந்து கொகைன் கடத்தி வந்து விற்பனை முன்னாள் டிஜிபி மகன் கைது

குற்றவாளிகளை பொறிவைத்து பிடித்த காவலர்களுக்கு கமிஷனர் அருண் பாராட்டு சென்னை: வெளிநாடுகளில் இருந்து கொகைன் போதைப் பொருள் கடத்தி வந்து நைஜீரியா வாலிபருடன் சென்னையில் விற்பனை செய்து

Read more

திருப்பூரில் நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழப்பு

திருப்பூர் அவிநாசி அருகே நின்றிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் சகோதரிகள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய

Read more

நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் ஸ்டாலின் கள ஆய்வு

நவம்பர் 5, 6 தேதிகளில் கோவையில் ஸ்டாலின் கள ஆய்வு தி.மு.க தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில், நவம்பர் 5, 6 தேதிகளில்

Read more

தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிக்கிறது பாக்ஸ்கான்

தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிக்கிறது பாக்ஸ்கான் தமிழ்நாட்டில் ஐபோன்-16 செல்போன் உற்பத்தியை அதிகரிக்க பாக்ஸ்கான் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் ஐபோன்-16 உற்பத்தியை அதிகரிப்பதற்காக பாக்ஸ்கான் ரூ.267

Read more

டாணா புயல் முன்னெச்சரிக்கை புருலியா-நெல்லை ரயில் ரத்து

மேற்குவங்கம் நாளை மேற்குவங்க மாநிலம் புருலியாவிலிருந்து நெல்லை வரை இயக்கப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. டாணா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புருலியா-நெல்லை ரயில் ரத்து செய்யப்படுவதாக

Read more

விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தமிழகம் முழுவதும் விபத்தில்லா தீபாவளி கொண்டாட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட

Read more

அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு

டெல்லி ஆந்திராவின் புதிய தலைநகரான அமராவதிக்கு ரயில் இணைப்பு அளிக்க ரூ.2,245 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். சென்னை உள்ளிட்ட பல்வேறு

Read more

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதை தொடர்ந்து இன்று ஆலப்புழா, எர்ணாகுளம் உள்பட 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நேற்று பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து

Read more