Day: October 30, 2024

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மயிலாப்பூர் நிதிநிறுவனத்தின் 144 முதலீட்டாளர்களிடம் ரூ.24.5 கோடி...
விஜயின் வருகையால் எனது வாக்குகள் குறையாது என தேனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார். விஜய் ரசிகர்கள் சிலரும்...
தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் ஆகிய 11 மாவட்டங்களில் நவம்பர் 1ம் தேதி...
சட்ட விரோத குவாரிகள் தொடர்பாக புகார் வந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத குவாரிகள்...
தமிழ்நாடு தேயிலை தோட்டக் கழக பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். வனத்துறை நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து...
கனவு ஆசிரியர் திட்டம் மூலம் பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா சென்று திரும்பிய ஆசிரியர்கள் அங்கு பின்பற்றும் கல்வி முறை, கற்பிக்கும் நடைமுறையை...
திருச்செந்தூரில் கட்டப்பட்டுள்ள பக்தர்கள் தங்கும் விடுதிகளுக்கு இன்று முதல் முன்பதிவு தொடங்கியது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் இன்று முதல் முன்பதிவு...
சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை வழக்கை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் நவ.7-க்கு ஒத்திவைத்தது. தடயவியல்துறை கணினிப் பிரிவு உதவி...