Day: October 18, 2024

காவல்துறை மற்றும் விசாரணை நீதிமன்றம் ஆகிய இருதரப்பிலும் இ-ஃபைலிங் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக இரு தரப்பும் முறையாக பின்பற்றாமல்...
பெண் கல்வி ஊக்குவிப்பதாக கூறும் பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாக திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி...
சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதையடுத்து இன்று பணிக்கு திரும்பினர். ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் சாம்சங்...
தீபாவளி அன்று புதுச்சேரியில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தீபாவளி அன்று, காலை 6 மணி...
சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லத்தைச் சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரியும், மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தியாக கோழிக்கோட்டைச் சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர்....
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 4-வது நாளாக கொட்டித் தீர்த்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கோத்தகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்...
திருவண்ணாமலையில் புரட்டாசி மாத பவுர்ணமியொட்டி 2வது நாளாக இன்றும் பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபட்டனர். கோயிலில் கூட்டம் அலைமோதுவதால் சுமார் 4 மணி...
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலைக்கு பக்தர்கள் நடைபாதையாக வரும் ஸ்ரீவாரிமெட்டு மலைப்பாதை இன்று ஒருநாள் மூடப்பட்டது. திருமலை-திருப்பதி தேவஸ்தான செயல் அதிகாரி ஷியாமளாராவ்...
வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வங்கதேச தேசிய கட்சியின் தலைவர் பேகம் கலிதா...