துருக்கியில் நண்பகல் 1.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 41 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்...
Day: October 17, 2024
உதகையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்து வருவதால் படகு சவாரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மழை குறைந்த பின் படகுகளில்...
சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை முதல் வழக்கம் போல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் இரவு 11...
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (16.10.2024) சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்...
பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது விநாடிக்கு 7944 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பும் 20.61 டி.எம்.சி ஆக...
இந்தியா-நியூசிலாந்து இடையே 3 போட்டி கொண்டடெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. இந்தபோட்டி குறித்து இந்திய அணி...
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை...
சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டி.எஸ்.பி.ராஜூ தலைமையில் அலுவலகத்தின் அனைத்து வாயிற் கதவுகளும்,...
நைஜீரியாவின் வடக்கு ஜிகாவா மாநிலத்தில் பெட்ரோல் டேங்கர் வெடித்ததில் 90 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்
வயிற்று வலி உடனடியாக குணமாக ஓமத்தை வாயில் போட்டு மென்று தின்று சுடுதண்ணீர் குடிக்கவும்.
