Day: October 17, 2024

சத்தீஸ்கர் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் அறிவித்துள்ளார்.
காலிஸ்தானி பிரிவினைவாதி நிஜ்ஜர் கொலை வழக்கில் இந்தியா தனது முழு ஒத்துழைப்பை கனடா அரசுக்கு தர வேண்டும் என அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள்...
துருக்கியில் நண்பகல் 1.16 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 41 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர்...
‘பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதம்’ ஆகிய 3 தீமைகளையும் ஒழிக்க வேண்டும்! -பாகிஸ்தானில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு
கனமழை வெள்ளத்தால் பெங்களூரு மன்யதா ஐ.டி. பார்க்கில் உள்ள கட்டுமானம் சரிந்து விழுந்துள்ளது. பெங்களூரு நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை...