Day: October 15, 2024

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அமைச்சர்களை முழுவீச்சில் ஈடுபடுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். வருடாந்திர பிரம்மோற்சவம் நேற்று முன்தினம் நிறைவு பெற்ற நிலையில்...
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இதில் இலங்கை-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான...
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திமுக அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது என துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு...
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை(15.10.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என புதுவை கல்வி அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். அரசு...
நீதிமன்ற உத்தரவின்படி உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் முறையாக அமல்படுத்தப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இ-பாஸ் நடைமுறை பின்பற்ற வேண்டும் என்ற நீதிமன்ற...
கனமழை காரணமாக சென்னையில் அக்.15,16 மற்றும் 17 ல் மெட்ரோ ரயில்கள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மழையின் போது பயணிகளின் போக்குவரத்து தேவையை...
வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே ஏற்றத்தில் காணப்பட்ட பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 0.73% புள்ளிகள் உயர்ந்து முடிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்...
பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணைக்கு தொடர் விடுமுறையையொட்டி 10 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த ஆழியார்...
திருப்பதியில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் அக். 16ல் முக்கிய பிரமுகர்களுக்கான சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருப்பதி தேவஸ்தானம்...