அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்புப் படை மையத்தில் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. தமிழ்நாடு மாநில அவசர கட்டுபாட்டு மையத்துடன்...
Day: October 14, 2024
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை உள்ள நிலையில் துணை முதல்வர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார். ரிப்பன் மாளிகையின் ஒருங்கிணைந்த...
உத்தரகாண்ட் மாநிலம் லக்சர் – ரூர்க்கி ரயில் பாதைக்கு உட்பட்ட கண்டோன்மென்ட் அருகே உள்ள புச்சாடி ரயில் பாதையில் இன்று காலை 7.45...
குரூப்-4 2024 ஆம் ஆண்டு போதுமான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் கோரிக்கை வைத்து...
மதுரையில் நேற்று இரவு 3 மணி நேரம் வெளுத்துவாங்கிய கனமழை. புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திண்டுக்கல், விருதுநகர், மற்றும் சிவகங்கை மாவட்டங்களில்...
சென்னையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.53 கி.மீ. நீளமுள்ள 33 நீர்வழி கால்வாய்களை தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன....
காட்டுமன்னார்கோவில் அருகே இன்ஸ்டாகிராமில் பழகி திருமணம் செய்துகொண்ட பெண் உயிரிழந்துள்ளார். அபிநயா ஜோதி என்பவர் உயிரிழந்தது தொடர்பாக கணவர் சிலம்பரசனிடம் போலீசார் விசாரணை...
கிருஷ்ணா நதி நீர் வரத்தால் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 430 கனஅடியில் இருந்து...
