ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது; நிச்சயம் விலைகொடுக்கும் – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு கேபினெட் கூட்டம் ஜெருசலேமில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசிய போது:

இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவி ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டது.

இந்த தாக்குதலுக்கு ஈரான் விலை கொடுக்கும்.

ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.