சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

மைசூரு நகர மேம்பாட்டு
திட்டத்தின் கீழ் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். நில ஒதுக்கீடு விவகாரத்தில் லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.