வானிலை மையம் தகவல்

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய

Read more

விழுந்து நொறுங்கிய சிவாஜி சிலை.. தலை குனிந்து மன்னிப்பு கேட்ட பிரதமர் மோடி

மகாராஷ்டிரா மாநிலத்தின் சந்துதுர்க் மாவட்டத்தில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை இடிந்து விழுந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

Read more

பெசன்ட் நகருக்கு தினமும் 100 சிறப்பு பஸ்கள்

வேளாங்கண்ணி ஆலய திருவிழா- பெசன்ட் நகருக்கு தினமும் 100 சிறப்பு பஸ்கள் சென்னை:சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Read more

தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

மத்திய மற்றும் அதையொட்டிய வடக்கு வங்கக் கடலில் புதிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. நேற்று வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது ஆழ்ந்த

Read more

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால்

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விவசாயிகள் சங்கத்தினர் ரூ.1 லட்சம் நிதி வழங்கியுள்ளனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் விவசாயிகள் ரூ.1 லட்சத்துக்கான காசோலையை

Read more

ஐ.என்.எஸ் அரிகாட்:

இந்தியா இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலால் சீனாவுடன் போட்டியிட முடியுமா? இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ் அரிகாட் வெள்ளிக்கிழமை கடற்படையில் இணைய உள்ளது. பாதுகாப்பு

Read more

நீர்பிடிப்பில் மீண்டும் மழை… முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கூடலூர்:நீர்பிடிப்பு பகுதியில் மழை குறைந்த நிலையில் முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்ததால் அணையின் நீர்மட்டம் உயருமா? என சந்தேகம்

Read more