செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில்

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ஆர்பிஎப், சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும்

Read more

வீரம் செறிந்த பூலிதேவன்

“ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309 ஆவது பிறந்தநாள்; மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த பூலிதேவன் வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும்

Read more

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பேராசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகாக சமூக

Read more

மோப்பநாய்க்கு வயது மூப்பின் காரணமாக

காவல்துறையில் 13 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற ேமாப்பநாய் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கு காவல் துறையினர் மாரியாதை செலுத்தினர். நீலகிரி மாவட்டம் காவல்துறையில் கடந்த 2011ம் ஆண்டு

Read more

ஆண்டு தோறும் 1.70 கோடி பேருக்கு மாரடைப்பு

பணியில் இருந்த காவலர் மரணம், பஸ்சை ஓட்டிய டிரைவர் மரணம், ஓட்டப்பயிற்சியில் இருந்த வீரர் மரணம் என்று திடீர் மரணம் குறித்த தகவல்கள் தினந்தோறும் நமது காதுகளில்

Read more

அரசு மானிய டீசல் வழங்கும் நிலையத்தை புதுப்பிப்பதற்கு மீனவர்கள் கோரிக்கை

மண்டபம் வடக்கு துறைமுக பகுதியில் அமைந்துள்ள அரசு மானிய டீசல் வழங்கும் நிலையத்தை புதுப்பிப்பதற்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மண்டபத்தில் வடக்கு மற்றும் தெற்கு கடலோரப் பகுதியில்

Read more

நீர்யானை குட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்து 8 நாட்களில் நீர்யானை குட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தாம்பரம் அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா கடந்த

Read more

ஆசியாவில் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை கூடம்

சென்னையில் மேம்பாலம் அருகே, ஆசியாவில் மிகப்பெரிய வண்ண மீன்கள் விற்பனை கூடம் கட்டுமான பணிகள், ₹53.50 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விஷயங்களில் அதிக

Read more