முல்லைப்பெரியாறு அணையில் 12 மாதங்களுக்குள் ஆய்வு

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் 12 மாதங்களுக்குள் அணை பாதுகாப்பு தொடர்பான ஆய்வை நடத்த வேண்டும் என முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு கண்காணிப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

அமைச்சர் மா.சுப்புரமணியன்

தமிழ்நாட்டில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கக்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்புரமணியன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்த 26,000 பயணிகளுக்கு சோதனை நடைபெற்றுள்ளது. தமிழ்நாட்டில்

Read more

முகம் வழுவழுப்பாக இருக்க

முகம் வழுவழுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி பொலிவு தரும்.

Read more

மாம்பழம்:

மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து ‘A’ உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும்

Read more

பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில்

பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப் பதக்கம் வென்றார். முன்னதாக

Read more

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.

குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. ஆந்திராவில் என்.டி.ஆர்., கிருஷ்ணா, குண்டூர்

Read more

தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக் கொண்டால்

தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக் கொண்டால் அடுத்த 1/2 மணி நேரத்திலேயே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிப்பதாக மத்திய கல்வி அமைச்சர் எங்களிடம் தெரிவித்தார் –

Read more