Month: September 2024

காவிரியில் நீர் எடுக்க அதிக குதிரை திறன் கொண்ட மின்மோட்டார்களை பயன்படுத்திய வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது. அதிக குதிரை...
வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது விசைப்படகு ஓட்டை விழுந்து நீரில் மூழ்கியது. நீரில் மூழ்கிய விசைப்படகை மீட்கும் பணியில் தீவிரமாக...
வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர ஆந்திரா, அதை ஒட்டிய பகுதிகளின்...
பல்லடம் அருகே நீர் நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை விவசாயிகள் இடித்து அகற்றினர். நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள்,...
பொத்தேரியில் நடந்த கஞ்சா வேட்டையில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தனியார் பல்கலைக்கழகத்தில் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில்...
நிதிப் பற்றாக்குறை காரணமாக பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளில் தொய்வு ஏற்படுவதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சென்னையைப் பொறுத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகளுக்குதான்...
அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த இளம்பெண் உட்பட 4 இந்தியர்கள் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது. அமெரிக்காவின்...
வடகொரிய வெள்ளத்தில் 1000 பேர் பலி..கடமை தவறிய 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்? வடகொரியாவில் கடந்த ஜூலை மாதம் ஏற்பட்ட...
தாய் மகனை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010-ம் ஆண்டு சுப்பிரமணி...