பரந்தூரில் விமான நிலையம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி
Read moreகாஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த ஆய்வுக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. பரந்தூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 கிராமங்களை உள்ளடக்கி
Read moreபொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 12ம் தேதி முதல் தொடங்குகிறது. ஜனவரியில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் முன்பதிவை தெற்கு ரயில்வே அறிவித்தது.
Read moreஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 6 முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.20-ம் தேதி
Read moreவங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த வாரத்தில் இருந்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி.20போட்டிகளில் ஆட உள்ளது. இதில் முதல் டெஸ்ட் செப்.19-23 வரை
Read moreரூ.2,000 வரையிலான ஆன்லைன் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவித்ததால் யுபிஐ,
Read moreமீண்டும் வன்முறை வெடித்துள்ள நிலையில் மணிப்பூருக்கு மோடி செல்லாதது குறித்து முன்னாள் ஆளுநர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். மணிப்பூரில் கடந்த ஓராண்டுக்கு மேலாக இரு சமூகத்தினர் இடையே
Read moreபுற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரி 12%ல் இருந்து 5%ஆக குறைப்பு. மருத்துவ சுகாதாரக் காப்பீட்டு வரி விகிதம் குறைப்பது குறித்து அடுத்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு
Read moreசென்னை, செப். 9: பழமையான கட்டிங்கள் அகற்றும் பணியை சிறப்பாக மேற்கொண்டு வரும் வால்வோநிறுவனம் அதன் பணியை மேலும் சிறப்பாக்க பி.கே.யுனிக் பிராஜெக்ட் நிறுவனத்துடன் இணைந்துளளது.நாட்டில் இலகுரக
Read moreதமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி ஜேபில் நிறுவனம் முதலீடு செய்கிறது. திருச்சியில் ஜேபில் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஜேபில் நிறுவன
Read moreகாற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1 வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதித்துள்ளது. டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளில் வேளாண் கழிவுகளை எரிபதால் தலைநகரில்
Read more