Month: September 2024

நெல்லை மகேந்திரகிரியில் ககன்யான் திட்ட எஸ்எம்எஸ்டிஎம் மாடுல் இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை வெற்றி அடைந்தது. இன்ஜினின் 6-ம் கட்ட சோதனை 1900...
கொசஸ்தலை ஆற்றில் தூர்வரும் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்துள்ளன என்று மேயர் பிரியா அறிவித்துள்ளார். மாநகராட்சி பணியாளர்களுக்கான முழு உடல் பரிசோதனை முகாமை...
தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் மும்பை அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி ஐகோர்ட் நீதிபதியிடம் பேசிய மர்மநபர் ஆதார் கார்டு விவரங்களை கேட்டு...
வேலூரில் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் 14 அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி, கூடுதல் எஸ்.பி. உள்ளிட்ட...
ஜாபில் மற்றும் ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ரூ.2666 கோடி முதலீட்டில் 5365 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், ஆட்டோடெஸ்க் நிறுவனத்துடன்...
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 10 வேலைநாட்களை குறைத்து, திருத்தப்பட்ட நாட்காட்டி பள்ளிக்கல்வித்துறையால்...
வரையறுக்கப்படாத பகுதிகளில் ஓவியங்கள் உள்ளிட்ட சீன அடையாளங்கள் இருந்தால், அந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டதாக கருதக்கூடாது! எல்லைக்கோடு நிர்ணயம் செய்யப்படாத பகுதிகளில் சீன மற்றும்...
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு இம்பால்...
மஹிந்திரா குழுமம், ICICI, Dr Reddy’s உள்ளிட்ட 6 நிறுவனங்களிடம் இருந்து SEBI தலைவர் மாதபி புச் தனது Agora Advisory நிறுவனம்...
பிலிப்பைன்சில் உருவான யாகி புயல் சீனாவை தொடர்ந்து வியட்நாமை தாக்கியுள்ளது. வடக்கு வியட்நாமின் குவாங் நின், ஹைடாங் மற்றும் ஹோ பின் ஆகிய...