சமூக வலைதளத்தில் கால்பந்து வீரர்

சமூக வலைதளத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவை 100 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.100 கோடி பேர் பின் தொடரும் முதல் நபர் என்ற வரலாற்றை படைத்தார் கிறிஸ்டியானோ

Read more

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வந்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படலாம் என ஒன்றிய பெட்ரோலியத்துறை செயலாளர் பங்கஜ் ஜெயின் தகவல் தெரிவித்துள்ளார்.

Read more

பஞ்சாபில் பல மாவட்டங்களில் என்.ஐ.ஏ.

பஞ்சாபில் பல மாவட்டங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மோகா, அமிர்தசரஸ், குருதாஸ்பூர், ஜலந்தர் மாவட்டங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தி வருகிறது.

Read more

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர்

சென்னையில் அம்மா உணவகங்களை மேம்படுத்த டெண்டர் கோரியுள்ளது மாநகராட்சி. அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். சென்னை மாநகராட்சியில்

Read more

3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி

3 நாள் தொடர் விடுமுறையால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கு குறைந்தபட்சம் ரூ.1,900 முதல் அதிகபட்சம் ரூ.4,000 வரை

Read more

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு

தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-2021 வரை ஒதுக்கிய நிதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தர உத்தரவிடப்பட்டுள்ளது. 2017-2021 வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு

Read more

தென்கிழக்கு வங்கதேசம்

தென்கிழக்கு வங்கதேசம், அதை ஒட்டிய பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றது. வடகிழக்கு வங்கக்கடலில், அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த

Read more

இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி

இந்தியாவில் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். உலக அளவில் வாகன உற்பத்தியில் அமெரிக்காவும் சீனாவும் முன்னணியில் உள்ளனர்

Read more

தீ விபத்தினால் சென்னையில் ஏற்பட்ட மின் தடை,

அலமாதி 400/230 கி. வோ. துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சென்னையில் ஏற்பட்ட மின் தடை, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 100%

Read more

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Read more