சென்னை பட்டினப்பாக்கம்

சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் படகில் ஏற்றப்பட்டு கடலில் கொண்டு சென்று கரைக்கப்படுகின்றன

Read more

வேலூர் ரயில்கள் மீது கற்கள் வீசுதல்

வேலூர் ரயில்கள் மீது கற்கள் வீசுதல், தண்டவாளத்தில் கற்கள் அல்லது இரும்பு பொருட்களை வைத்தல் போன்ற சதி செயல்களை தடுக்கும் வகையில் காட்பாடியில் மோப்பநாய் கொண்டு ரயில்வே

Read more

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனர். பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில்

Read more

ஓசூர் மாநகராட்சியில் ஜூஜூவாடி சிப்காட் பேஸ்

ஓசூர் மாநகராட்சியில் ஜூஜூவாடி சிப்காட் பேஸ் ஒன்றில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஆண்டு கணக்கில் நடந்து வரும் பணியால் வாரத்தின்

Read more

உத்தராகண்டில் நிலச்சரிவில் சிக்கிய 30

உத்தராகண்டில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள

Read more

நெல்லையில் சிம்லா ஆப்பிள் விற்பனைக்கு

நெல்லையில் சிம்லா ஆப்பிள் விற்பனைக்கு குவிந்துள்ளது. விலையும் சரிந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழங்களில் அதிக சத்து மிக்க பழமாக ஆப்பிள் உள்ளது. கி.மு 6500ம் ஆண்டிலேயே

Read more

டெல்லி முதலமைச்சர் பதவியில்

டெல்லி முதலமைச்சர் பதவியில் இருந்து 2 நாளில் விலகுகிறேன் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த்

Read more

விண்வெளி சுற்றுலாவிற்கு சென்ற முதல் குழு பூமிக்குத் திரும்பியது.

விண்வெளி சுற்றுலாவிற்கு சென்று ஸ்பேஸ்வாக் மேற்கொண்ட முதல் குழுவினர் பூமிக்குத் திரும்பினர். பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட போலரிஸ் டான் என்ற ஸ்பேஸ் விமானம் மூலம் விண்வெளிக்குச் சென்றனர்.

Read more

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநர் ஜெனரல்

ஜிஎஸ்டி புலனாய்வு இயக்குநர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2022 – 23ம் நிதியாண்டில் ரூ.1 .01 லட்சம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி நடந்தது.

Read more

உத்தரகாண்ட் மாநில ஆன்மீக சுற்றுலா

சிதம்பரத்திலிருந்து உத்தரகாண்ட் மாநில ஆன்மீக சுற்றுலா சென்ற நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது முதல் கட்டத்தில் 5 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.

Read more