Month: September 2024

கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆல்வினை போலீஸ் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது. குற்ற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருந்து வந்த...
இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே சுயேட்சையாக களமிறங்கியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரமேதாசா, ஜனதா விமுத்தி பெரமுனா தலைவர் அனுரா குமாராவும்...
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை...
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு...
ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவானது. முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது 2 மகன்கள்...
இதுபோன்று புதுச்சேரி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி நலத் துறையின் இயக்குனர்கள் பல கோடி டெண்டர் முறைகேடு ஊழல் சிபி விசாரணைக்கு உத்தரவு விட...
பழனியில் பஞ்சாமிர்தம் தயாரிக்க முழுக்க முழுக்க ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது என அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். திருப்பதி கோயிலுக்கு நெய் விநியோகம்...
சீரகத்துக்குச் செரிமான சக்தியை அதிகரிக்கும், வாயுத் தொல்லையை நீக்கும் ஆற்றலுண்டு. சாப்பிட்ட பிறகு அரை டீஸ்பூன் சீரகத்தை வாயில் போட்டு நன்றாக மென்று...
ஒரு கப் தேங்காய் பாலில் தினமும் தேவைப்படும் இரும்புச்சத்தில் 25% கிடைத்துவிடுகிறது.*வாரம் ஒரு முறை தேங்காய் பால் அருந்திவர தசை, நரம்புகளில் ஏற்படும்...
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீசானந்தாவுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கர்நாடக ஐகோர்ட் நீதிபதி ஸ்ரீசானந்தா, வழக்கு விசாரணையின்போது சர்ச்சையான முறையில் பேசியது...