தமிழ்நாடு அரசு விளக்கம்

பழனி கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்கு கொழுப்பு என வதந்தி என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. திருப்பதி லட்டு சர்ச்சையை தொடர்ந்து, சமூக

Read more

டிஐஜி மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடிக்கு

சிறையில் ஆயுள் தண்டனை கைதி தாக்கப்பட்டது தொடர்பாக டிஐஜி மீது வழக்கு பதிவு செய்த சிபிசிஐடிக்கு ஐகோர்ட் பாராட்டு தெரிவித்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மாணிக்கம் கோட்டை பகுதியைச்

Read more

ஜாக்கி சான் நடிக்கும்’எ லெஜண்ட்’ (‘தி மித் 2’)

ஜாக்கி சான் நடிக்கும்’எ லெஜண்ட்’ (‘தி மித் 2’) திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது. உலகெங்கும் பெரும்

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 1,000 கிலோ யானை தந்தம் திருடு போனதாக வெளியான செய்தி தவறானது என வண்டலூர் உயிரியல் பூங்கா இயக்குநர், சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம்

Read more

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1509 புள்ளிகள் உயர்ந்து 84,694 புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்டது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 1360

Read more

இருங்காட்டுக்கோட்டையில் போராடி வரும் சாம்சங்

இருங்காட்டுக்கோட்டையில் போராடி வரும் சாம்சங் தொழிலாளர்களுக்கு கொரியா தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. சாம்சங் தொழிலாளர்களுக்கு தென்கொரியாவின் தேசிய சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளது. தொழிற்சங்கத்தை

Read more

டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங்

வன உயிரின பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை அளித்த வன உயிரின ஆர்வலருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரினப் பாதுகாப்பு விருது

Read more

100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில்

தமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தஞ்சை,

Read more

விருதுநகரில் ஒர்க்‌ஷாப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ

விருதுநகரில் ஒர்க்‌ஷாப்பில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 15க்கும் மேற்பட்ட டூவீலர்கள் எரிந்து நாசமாகின. விருதுநகரில் உள்ள சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் செய்யது அகமது (58).

Read more

கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ

ஒட்டன்சத்திரம் அருகே கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 1500 கோழி குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தன. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள விருப்பாச்சியை சேர்ந்தவர் ஹர்ஷவரதன்.

Read more