தினம் ஒரு சிந்தனை

வார்த்தைகளையும்,வாய்ப்புகளையும்சரியாகப் பயன்படுத்தினால்வாழ்க்கை நம் வசப்படும்..!! வீட்டு வைத்தியம் சிறுகீரை உடலுக்கு வலிமையும், நினைவாற்றலையும் தருவதுடன் தோல் நோய்களையும் குணப்படுத்தும். நாளும் ஒரு செய்தி ஆஸ்பிரின் மருந்தைக் கண்டுபிடித்தவர்

Read more

லட்டு சர்ச்சை: திருப்பதியில் சாந்தி யாகம்

திருப்பதியில் லட்டு சர்ச்சையை அடுத்து, பக்தர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ‘சாந்தி யாகம்’ கோயிலில் உள்ள யாக

Read more

தமிழக மீனவர்கள் 5 பேர் கைது

தமிழக மீனவர்கள் 5 பேரையும், விசைப்படகையும் சிறைபிடித்தது இலங்கைக் கடற்படை நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை அத்துமீறல் – மீனவர்கள் கவலை

Read more

சரவணனை கொலை செய்வதற்கான காரணம்

செங்கல்பட்டு மாவட்டம் புலிப்பாக்கம் மதுரைவீரன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகூரான். இவரது மகன் சனவணன்( 39) இவருக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த சாலைவிபத்து நடந்துள்ளது. அந்த

Read more

கேரளாவில் நிபா வைரஸால்

கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மஞ்சேரியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 பேருக்கும் தீவிர சிகிச்சை

Read more

மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் இன்று காணொளி

தஞ்சை, சேலம் மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதலமைச்சர் இன்று காணொளி காட்சி மூலம் திறந்துவைக்கிறார். தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் ரூ.30.5 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி

Read more

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தலைவர்

கொழும்புவில் உள்ள அதிபர் செயலகத்தில் இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக இன்று பதவியேற்கிறார். இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்க உள்ளார். இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய

Read more

அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் மற்றும் அவரது மகள் மீது

Read more

கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு

கர்நாடக அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோயில்களுக்கு நந்தினி நெய்யை பயன்படுத்த வேண்டும் என அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பதாக புகார் எழுந்த நிலையில்

Read more

கல்வராயன் மலைப்பகுதிக்கு 4 வாரங்களுக்குள்

கல்வராயன் மலைப்பகுதிக்கு 4 வாரங்களுக்குள் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக்கொடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து 70 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்

Read more