தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து மதுரையில் அக்டோபர் 9ஆம் தேதி அதிமுக உண்ணாவிரதம். முதலமைச்சரின் பயணங்களால் பெறப்பட்ட அன்னிய முதலீடு...
Day: September 29, 2024
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முத்தால்நாயக்கன்பட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும்...
பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வரும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில்...
திருச்சி கண்டோன்மென்ட் குற்றப்பிரிவு காவல் நிலைய எழுத்தரான எஸ்.எஸ்.ஐ. செந்தில் குமார் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். நிலப் பத்திரம் காணாமல் போன புகாரில் மனுதாரருக்கு...
உளுந்தூர்பேட்டை மேட்டத்தூரில் மரத்தில் வேன் மோதிய விபத்தில் பலி எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த சுப்பிரமணியன் (79) மருத்துவமனையில் சிகிச்சை...
சாத்தூர் அருகே சிந்தப்பள்ளி கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தால் அதைச் சுற்றியுள்ள 30 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. வீடுகளில் இருந்த டிவி,...
தமிழகத்தில் மேலும் 2 நகரங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க முதல் கட்ட பணிகளை தொடங்கியது தமிழ்நாடு அரசு தமிழகத்தில் மேலும் 2...
கோவையில் நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த மரபணு குறைபாடுடைய அரிதான வெள்ளை நாகம் கோவையில் பிடிபட்டது. நீர் தொட்டிக்கடியில் பதுங்கியிருந்த வெள்ளை நாக பாம்பு...
சேலம் பத்திரப் பதிவுத்துறை டிஐஜி ரவீந்திரநாத் மேலும் ஒரு மோசடி வழக்கில் கைது செய்துள்ளனர். தாம்பரம் வரதராஜபுரத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள நிலத்தை...
