நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம்

நெல்லையில் கங்கைகொண்டான் அருகே ரூ.1260 கோடி முதலீட்டில் விக்ரம் சோலார் நிறுவனம் தொழிற்சாலை அமைக்கிறது. 146 ஏக்கரில் அமைய உள்ள தொழிற்சாலை மூலம் 3000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல். சோலார் பேனல் தொழிற்சாலையில் 3 ஜிகா வாட் சோலார் பேனல் உற்பத்தி செய்ய
திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.