உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். சோன்பிரயாக் பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் 5 பேர் உயிரிழந்தனர்.
Read moreஉத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். சோன்பிரயாக் பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் 5 பேர் உயிரிழந்தனர்.
Read moreகோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட
Read moreகொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த 5 இளைஞர்கள் தஞ்சை அருகே கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி
Read moreசென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் கடந்த 30-ம்
Read moreகென்யாவின் முக்கிய விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கு ஈடாக, இந்தியாவின் அதானி குழுமம் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை கென்யா
Read moreவிதிகளை மீறிய நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க திருச்சி மாநகராட்சிக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திருச்சியில் கட்டிட விதிமீறல் உள்ள ஜவுளி கடைகள், ஓட்டல்கள்,
Read moreஇங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி
Read moreகொல்கத்தா சம்பவத்தை கண்டித்து போராடும் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப உச்ச நீதிமன்றம் கெடு விதித்த நிலையில், ஜூனியர் டாக்டர்கள் தங்களது போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். கொல்கத்தா
Read moreவியட்நாமில் ‘யாகி’ சூறாவளியால் பலத்த மழை பெய்துவரும் நிலையில், வடக்கு வியட்நாமில் ஆற்றின் மேல் கட்டப்பட்டிருந்த பாலம் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்தது.. அதில் சென்றுகொண்டிருந்த லாரி, கார்,
Read moreதமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் மதுவிலக்கை வலியுறுத்தும் நிலையில் மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம்? என அரசுக்கு திருமாவளவன் கேள்வி. அரசே மதுபானத்தை விற்றால் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த
Read more