கென்யா தலைநகர் நைரோபியில்

கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள விமான நிலையத்தை கவுதம் அதானி நிறுவனத்திடம் ஒப்படைக்க அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜோமோ சர்வதேச ஏர்போர்ட்டை 30 ஆண்டுக்கு நிர்வகிக்கும்

Read more

வேலை நிறுத்த போராட்டம்

காஞ்சிபுரத்தில் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் அங்கீகாரம், 8 மணி நேர

Read more

3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில் 3 மாவட்ட கல்வி அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு அளித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20ம் தேதி வழங்கப்பட்ட பணி மாறுதலில் திருத்தம்

Read more

இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு

இந்தியா முழுவதும் தேசிய மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். மதுக்கடைகளை மூடுவதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ்

கல்விக்காக மத்திய அரசு நிறுத்திவைத்துள்ள நிதியை மீண்டும் போராடி பெறுவோம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிதி வழங்காததைப் பற்றி பேசாமல் பாஜகவினர்

Read more

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி

இலங்கை சிறையில் உள்ள தூத்துக்குடி தருவைக்குளம் மீனவர்கள் 10 பேர் மீதான வழக்கு விசாரணை செப்.18-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் மீதான வழக்கு விசாரணையை செப். 18-க்கு ஒத்திவைத்து

Read more

மலையாள திரையுலக பாலியல் புகார்கள்

மலையாள திரையுலக பாலியல் புகார்கள் தொடர்பான ஹேமா கமிட்டியின் முழு அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. சீலிடப்பட்ட உறையில் முழு அறிக்கையை கேரள உயர்நீதிமன்றத்தில் ஹேமா கமிட்டி

Read more

இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது

திராவிட மாடல் அரசின் பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது என்று தமிழக அரசு பெருமிதம் கொள்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள

Read more

கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம்

கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ரேஸ் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றவில்லை என்று கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், கிண்டி

Read more

அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர்

3 மாவட்ட குளம், குட்டையை நிரப்பும் அவிநாசி – அத்திக்கடவு திட்டத்தின் நீர் கசிவால் குளக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோட்டில் உள்ள 1045

Read more