மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை அரசு வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
