முருங்கைப்பூ

முருங்கைப்பூ 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு சிலருக்கு கண்ணாடி இல்லாமல் எதுவும் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பர். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காய

Read more

டில்லி பாபு காலமானார்

தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டில்லி பாபு காலமானார். அவருக்கு வயது 50. கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை

Read more

மதுரை மருத்துவமனையில் உதயநிதி திடீர் ஆய்வு

மதுரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு. மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார் அமைச்சர் உதயநிதி.

Read more

திடீரென வயல்வெளியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்

காஞ்சிபுரத்தில் திடீரென வயல்வெளியில் தரையிறக்கப்பட்ட இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர். இயந்திர கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை சரி செய்யும பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Read more

த.வெ.க மாநாடு தேதி – விஜயுடன் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை

மாநாடு தேதி குறித்து த.வெ.க தலைவர் விஜய் உடன் ஆனந்த், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். செப்.23 குறுகிய காலமாக இருப்பதால் மாநாட்டை உரிய

Read more

ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்இலங்கை அரசு வசமுள்ள அனைத்து மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திட தேவையான நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தி மத்திய

Read more

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் ஆஜர்

குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா ஆகியோர் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்.முன்னாள்

Read more

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி

அரியானா சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அறிக்கப்பட்டுள்ளது. அரியானா சட்டப்பேரவை தேர்தலுக்கு மனுத்தாக்கல் செய்ய 12-ம் தேதி கடைசி நாள் ஆகும்.

Read more

தேனி மாவட்டம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி

தேனி மாவட்டம் அருகே உள்ள தம்மிநாயக்கன்பட்டி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, 2 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. இந்த சிலைகளை கரைக்கும் பணி நேற்று இரவு

Read more

கிண்டி ரேஸ் கோர்ஸ்

கிண்டி ரேஸ் கோர்ஸ் இடத்துக்கான குத்தகையை ரத்து செய்வது தொடர்பாக நோட்டீஸ் அளித்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. கிண்டி ரேஸ் கிளப்புக்கு

Read more