சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை மெரினாவில் வியாபாரிக்கு தரப்படும் தள்ளுவண்டிகளில், மாற்று திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்க முடியும்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இரண்டு வாரங்களில் இது குறித்து தெரிவிக்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.