₹2,000 கோடிக்கு தமிழ்நாடு அரசு ஒப்பந்தம்

சிகாகோவில் ட்ரில்லியண்ட் நிறுவனத்துடன் ₹2,000 கோடி அளவிலான திட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்.

ட்ரில்லியண்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டு மையத்தை நிறுவ உள்ளது.

நைக் நிறுவனத்துடன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை.

சென்னையில் தயாரிப்பு, வடிவமைப்பு மையத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேச்சுவார்த்தை.

Leave a Reply

Your email address will not be published.