நடராஜர் கோயில் வருவாயை தாக்கல் செய்ய உத்தரவு.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 2014-24 வரையிலான வருமானம், செலவு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என பொது தீட்சிதர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

விசாரணையை செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.

கோயில் வருவாயை தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை தாக்கல் செய்த உத்தரவில் ஆணை.

Leave a Reply

Your email address will not be published.