தமிழக மீனவர்கள் 8 பேர் தலா ₹18,000 அபராதம்.

ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 28ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற 8 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை.

விடுதலையான 5 பேர் உட்பட 8 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் தலா ₹18,000 அபராதம் விதித்தது இலங்கை மன்னார் நீதிமன்றம்.

ரூ.18 ஆயிரம் அபராதம் செலுத்த தவறினால், 6 மாதம் சிறைக்காவல் தண்டனை வழங்க இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published.