மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக்

மாற்றுத் திறனாளிகளுக்கான 17-வது பாரா ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா

Read more

அருப்புக்கோட்டை – திருச்சுழி சாலையில் நேற்று மறியல்

அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read more

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 82,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. சென்செக்ஸ் தற்போது 520 புள்ளிகள் சரிந்து 82,035 புள்ளிகளில்

Read more

தனியார் பள்ளிக்கு கடந்த திங்களன்று வெடிகுண்டு மிரட்டல்

தனியார் பள்ளிக்கு கடந்த திங்களன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். புதிதாக அந்தப் பள்ளியில் சேர்ந்த இரு மாணவர்கள் விடுமுறைக்காக வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டனர். வெடிகுண்டு மிரட்டல்

Read more

பரந்தூர் பசுமை வழி விமான

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு

Read more

சுங்கச்சாவடியை அகற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

அவினாசிம்பாளையம் வேலம்பட்டி அருகே நீர்நிலையை ஆக்கிரமித்து அமைத்த சுங்கச்சாவடியை அகற்ற உத்தரவு அளித்துள்ளார். நீர்நிலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியை அகற்ற திருப்பூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Read more