வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் பள்ளிகள் திறப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை, சூரல்மலையில் ஒரு மாதத்துக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை ஆகிய இடங்களில்

Read more

பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு!

சுங்கச்சாவடி கட்டண உயர்வு எதிரொலி: ஆம்னி பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக பேருந்து உரிமையார்கள் அறிவிப்பு!  சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி

Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை 11,743 பேருக்கு டெங்கு பாதிப்பு; 4 பேர் உயிரிழப்பு:  தமிழகத்தில் நடப்பாண்டு இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டு டெங்கு

Read more

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சவால்

மாநில பாடத்திட்டம்தான் சிறந்தது என ஆளுநருக்கு நிரூபிக்கத் தயார் : கல்வித்தரம் குறித்து ஆய்வு செய்ய விரும்பினால், மாநில கல்வி திட்டத்தில் படித்த மாணவர்களிடம் ஆளுநர் பரிசோதித்து

Read more

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள தலைமை காவலரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார்

Read more

“அமெரிக்கா – இந்தியா இடையில் வர்த்தகம் மும்மடங்கு உயர்வு”

அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் மும்மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியா – அமெரிக்கா உறவு இரு நாட்டு உறவல்ல, இது இரு நாட்டு மக்களுக்கு இடையிலான உறவாக

Read more

திமுக முப்பெரும் விழா விருதுகள் அறிவிப்பு.

திமுக சார்பில் முப்பெரும் விழாவில் விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் விருது- பாப்பம்மாள், அண்ணா விருது – அறந்தாங்கி மிசா இராமநாதன், கலைஞர் விருது- ஜெகத்ரட்சகன்,

Read more

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில்

செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்தபுரம் பகுதியில் ஆர்பிஎப், சிஆர்பிஎப் உள்ளிட்ட மத்திய ராணுவத்தில் பணிபுரிபவர்கள் துப்பாக்கிச் சூடு பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதில் ராணுவத்தினர் சுழற்சி முறையில் ஆண்டுதோறும்

Read more

வீரம் செறிந்த பூலிதேவன்

“ஆங்கிலேய ஆட்சியை வேரறக் களையப் போர்க்கொடி உயர்த்திய பூலித்தேவரின் 309 ஆவது பிறந்தநாள்; மண்ணின் மானம் காக்க வாழ்ந்த வீரம் செறிந்த பூலிதேவன் வரலாற்றைத் தமிழ்நிலம் எந்நாளும்

Read more

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை

வால்பாறை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பேராசிரியர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிகாக சமூக

Read more