பீரக்கன்காய் வேர் கசாயம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கும்.
Day: September 2, 2024
முகம் வழுவழுப்பாக இருக்க: கசகசாவை எருமை தயிரில் அரைத்து தினந்தோறும் இரவு படுக்க போகுமுன் தடவி வந்தால் முகம் பளபளப்புடன் சுருக்கங்கள் நீங்கி...
வாழைப்பழம்: தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் தொற்று நோய் நம்மை அணுகாது.
மாம்பழம்: முக்கனிகளில் முதன்மையானது. இதில் உயிர்சத்து ‘A’ உள்ளதால் நல்ல கண் ஒளி தருகிறது. இரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடுவதினால் ரத்த...
பாரீஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 200 மீட்டர் டி35 போட்டியில் இந்திய வீராங்கனை பிரீத்தி பால் வெண்கலப்...
குளங்கள், ஏரிகள் நிரம்பி ஊருக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகள் அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. ஆந்திராவில்...
தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக் கொண்டால் அடுத்த 1/2 மணி நேரத்திலேயே தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை விடுவிப்பதாக மத்திய கல்வி அமைச்சர்...
செபி தலைவராக ஊதியம் பெறும் மாதவி, ஐசிஐசிஐயிலும் சம்பளம் வாங்கி வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா பரபரப்பு குற்றச்சாடை முன்வைத்துள்ளார்....
டெல்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. அமானத்துல்லா கானை அமலாக்கத்துறை கைது செய்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமானத்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது....
ஜம்முவின் சுஞ்ச்வான் பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் காயம் அடைந்துள்ளார். காயமடைந்த இராணுவ...
