Month: August 2024

வேர்களை தேடி திட்டத்தின் 2-ம் ஆண்டில் வருகை தந்துள்ள 15 நாடுகளை சேர்ந்த இளைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக...
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து மதீஷா பத்திரனா மற்றும் தில்ஷன் மதுஷங்கா ஆகியோர் காயம் காரணமாக விலகினர். இந்தியா – இலங்கை...
கனமழை எச்சரிக்கையை அடுத்து அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உதகை வந்தனர். நீலகிரி மாவட்டத்தில் 3 நாட்கள் மிக கனமழை பெய்யும்...
பூச்சி மருந்து குடித்து அக்கா உயிரிழந்தார். தம்பியின் மரணத்தால் வேதனையில் இருந்த அவர் இந்த துயர முடிவை எடுத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர்...
பொதுமக்களின் நலன் கருதி சனிக்கிழமை சார்-பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்...
சென்னை அருகே நிகழ்ந்த கார் விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். கேளம்பாக்கம் அருகே புதிதாக அமைக்கப்பட்ட படூர் பைபாஸ்...
பெருங்களத்தூரில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ரூ.155 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேம்பாலம்...
கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ளனர். நிலச்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் மீட்பு...
டெல்லி, மைசூரு, பெங்களூரு ஆகிய நகரங்களிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்ட இரும்பு தூண்களைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு பகலாக இந்திய...
ஆண்கள் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் லக்சயா சென் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் மற்றொரு வீரரான பிரனாயை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் லக்ஷயா...