உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

இலங்கை கடற்படை ரோந்துப் படகு மோதியதில் உயிரிழந்த மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்

Read more

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடி

திருச்சி மாவட்டம் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 1.29 லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. காவிரியில் வினாடிக்கு 32,000 கனஅடி நீரும், கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 97,000

Read more

தெற்கு காஷ்மீரில் இமயமலையில்

தெற்கு காஷ்மீரில் இமயமலையில் 3,880 மீட்டர் உயரத்தில் உள்ள அமர்நாத் குகைக்கோயிலில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர். நடப்பாண்டு யாத்திரை கடந்த ஜூன்

Read more

5வது நாளான நேற்று இந்திய வீரர்கள்

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 33வது ஒலிம்பிக் பாரிசில் நடந்து வருகிறது. இதில் 5வது நாளான நேற்று இந்திய வீரர்கள், பேட்மிண்டன், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், வில்வித்தை

Read more

தலித் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீட்டுக்கு

தலித் அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீட்டுக்கு தடையில்லை என்ற தீர்ப்புக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு தெரிவித்துள்ளது. 2007 முதல் 2009 வரை தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக 2009-ல்

Read more

பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி

முன்னாள் ஐ.ஏ.எஸ். பயிற்சி அதிகாரியான பூஜா ஹெட்கரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி நீதிமன்றம். பயிற்சி முடிக்கும் முன்பே சர்ச்சையில் சிக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரி பூஜா

Read more

பட்டப் பகலில் சிறுத்தை நடமாட்டம்

உதகை அருகே மாயார் கிராமத்தில் பட்டப் பகலில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மசினகுடி வனப் பகுதியில் இருந்து தண்ணீரை தேடி மாயார் கிராமத்துக்குள்

Read more

இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டி

இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டி.20 தொடரை 3-0 என இந்தியா கைப்பற்றிய நிலையில் அடுத்ததாக இரு அணிகள் இடையே 3 ஒரு நாள்

Read more

கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை பெரும்

கேரளாவில் சமீபத்தில் பெய்த மழை பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவை ஏற்படுத்தியுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை நேரில்

Read more

பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை ₹6,500-ல் இருந்து ₹8,000-ஆக உயர்வு. மழைக்கால நிவாரணத் தொகை ₹3000-ல் இருந்து ₹6000-ஆக உயர்த்தி வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதலமைச்சர்

Read more