31ஆம் தேதி ரேஷன் கடைகளில் அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் என உணவுத்துறை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்துக்கான பொருட்களை பெறாத குடும்ப...
Month: August 2024
டெல்லி: ரூ.6,456 கோடி மதிப்பிலான 3 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா, ஜார்க்கண்ட், மேற்குவங்கம், சத்தீஸ்கர் மாநிலங்களில் 3...
கடந்த 2023 ஆண்டின் இறுதியில், எண்ணூர் பகுதியில் உள்ள கோரமண்டல் உரத் தொழிற்சாலையிலிருந்து அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதன் காரணமாக, 42க்கும் மேற்பட்டோர்...
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. செப்.6ல் தேரோட்டமும், 7ம் தேதி தீர்த்தவாரியும் நடக்கிறது. இதையொட்டி கோயிலைச் சுற்றி பந்தல்...
வரத்து அதிகரிப்பால் பொள்ளாச்சி மார்க்கெட்டில் தக்காளி விலை சரிவடைந்ததால் கிலோ ரூ.10க்கு விற்பனையானது. பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், தென்மேற்கு...
ஈரோடு, நாமக்கல், சேலம், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்...
மந்தாரை மலர் மொட்டுகளை நீரில் சுண்டக் காய்ச்சி காலை மாலை குடித்து வர சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.
சூடான நீரில் உப்பு கலந்து வாய் கொப்பளிக்கும் போது சளியை நெகிழ செய்து தொண்டை புண்ணிலிருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. உப்பு கலந்த...
* தேங்காயைப் பச்சையாகச் சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால் இல்லை. ஆனால், சமையலில் பயன்படுத்தும் பொழுது தான் கொலஸ்ட்ரால் ஏற்படுமாம். * பச்சைத் தேங்காய்...
திசையன்விளையில் இருந்து புதிய இரு வழித்தடங்களில் மதுரைக்கு அரசு பஸ்கள் இயக்கம் *சபாநாயகர் அப்பாவு துவக்கிவைத்தார் திசையன்விளை : திசையன்விளையில் இருந்து புதிதாக...
