வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்பவர்கள் மாவட்ட கட்டுப்பாட்டு அறையில் இருந்து தேவைக்கேற்ப அழைக்கப்படுவர். கூகுள் படிவ

Read more

காஞ்சிபுரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை

காஞ்சிபுரத்தில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழை காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் சென்னை

Read more

4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நகராட்சி

சென்னை மாநகராட்சியில் தொடர் புகார்களுக்கு உள்ளான 4 கவுன்சிலர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நகராட்சி நிர்வாகத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை பணிகள்,

Read more

வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல்

வங்கதேசத்தில் நடக்கும் தொடர் கலவரத்தால் வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸீனா இந்தியாவில் தஞ்சமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. டாக்கா அரண்மனையில் இருந்து ஷேக் ஹஸீனா வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more

மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள்

வன்முறை நடைபெற்று வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய் அரசு அறிவுறுத்தியுள்ளது

Read more

மேட்டூர் அணையில் நிலவரப்படி

மேட்டூர் அணையில் இருந்து நிலவரப்படி தண்ணீர் வெளியேற்றம் விநாடிக்கு 70,000 கன அடியில் இருந்து 50,000 கன அடியாக குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து 73,330 கன

Read more

ரூ.74.8 கோடி அல்ல, ரூ.74.08 லட்சம்!

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை காவல்துறைக்கு ரூ.74.8 கோடிக்கு 85 இருச்சக்கர வாகனங்கள் வாங்கியதாக சமூக வலைதளத்தில் பரவிய செய்தி வதந்தி எனவும், ரூ.74.8 கோடி அல்ல

Read more

இயற்கை எரிவாயு மூலம் 20 அரசு பஸ்கள்

தமிழகத்தில் சோதனை அடிப்படையில் இயற்கை எரிவாயு மூலம் 20 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. டீசல் பயன்பாட்டை விட 2 கிலோ மீட்டர் கூடுதல் மைலேஜ் கிடைப்பதால்

Read more