பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

:பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானியின்

Read more

பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்

பாரீஸ் ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறியது. ருமேனியாவை 3-2 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது.

Read more

டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து

இந்தியாவில் இருந்து டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி விமான சேவையை ஏர்

Read more

பாதுகாப்புப் படை(BSF) உத்தரவு

இந்திய-வங்கதேச எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை அதிகரிப்பு! எல்லையோர வீரர்கள் உச்சபட்ச எச்சரிக்கையுடன் இருக்க எல்லை பாதுகாப்புப் படை(BSF) உத்தரவு

Read more

தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது

நாளொன்றுக்கு சராசரியாக அதிக நேரம் மின்சாரத்தை வழங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது. நகர்புற பகுதிகளில் சராசரியாக 24 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 23.5

Read more

வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி

வங்கதேசத்தில் ஆட்சியை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி அமலுக்கு வருவதாக அந்நாட்டு ராணுவ தளபதி வாக்கர் உஸ்-ஜமான் அறிவி த்துள்ளார். வங்கதேசத்தில் இடைக்கால அரசை

Read more

தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்

வயநாடு மீட்புப் பணியில் ஈடுபட தன்னார்வ அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். பேரிடர் நிவாரண நடவடிக்கைகள், மறுவாழ்வு நடவடிக்கைகளில் பங்கேற்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று

Read more

உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்

ராமநாதபுரம் மாவட்டம் மங்களக்குடி ஊமை உடையான் மடை வரை புதிதாக சாலை அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. ஊமை உடையான்மடை கிராமத்தில் 500 குடும்பங்கள் வசிக்கும்

Read more

தற்கொலை சிகிச்சை பலனின்றி அரியநாச்சி

காரைக்குடியில் குடும்ப பிரச்னையால், உடல் முழுவதும் சூடத்தை ஏற்றி இளம்பெண் தற்கொலை செய்தது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர், சிவகங்கை

Read more