அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில்

தமிழ்நாட்டிற்கு 2024ம் ஆண்டு ஜனவரி – ஜூன் மாதம் வரை 6,45,296 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் 15,49,10,708 உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளார்கள் என்று சுற்றுலாத்

Read more

இந்திய வீராங்கனை வினேஷ்

பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் காலிறுதிக்கு முன்னேறினார். ஜப்பான் வீராங்கனையை 3-2 என்ற புள்ளி கணக்கில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத்

Read more

வங்கதேசத்துக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்தானதால்

வங்கதேசத்துக்கு செல்ல வேண்டிய விமானங்கள் ரத்தானதால் அந்நாட்டைச் சேர்ந்த முதிய தம்பதி சென்னை விமான நிலையத்தில் தவித்து வருகின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த முதியவர் சுசில் ரஞ்சன், தனது

Read more

அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

வங்கதேசத்தில் நிலவும் சட்டம் – ஒழுங்கு தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததற்கு வெளிநாட்டு

Read more

பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும் இருக்க

பிரிட்டன் செல்லும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும் இருக்க இந்திய வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது. பிரிட்டனில் புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிராக நடந்து வரும் தீவிர வலதுசாரிகளின் போராட்டம் கலவரமாக மாறியதால் வெளியுறவுத்

Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை விடுதலை செய்ய வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை

Read more

தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னையில் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்ட காரணமாக தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு – சென்னை கடற்கரை வழித்தடங்களில் மின்சார ரயில்

Read more

செந்தில் பாலாஜி விவகாரத்தில் ED

செந்தில் பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு தொடர முடியுமா? என்று ED பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாநில போலீஸ் பதிவு செய்த வழக்கு நிலுவையில் உள்ளபோது ED

Read more

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை

மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி விதிமீறி 1869 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் மாநகராட்சி தரப்பில் தகவல் அளித்துள்ளது. கட்டடங்கள் எத்தனை

Read more

இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் பெட்ரோல் குண்டு

இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. எஸ்பி அருண்கபிலன் நேரில் விசாரணை நடத்தி வருகிறார். சேலம் மாவட்டம் இடைப்பாடி போலீஸ் ஸ்டேஷனுக்குள் இன்று

Read more