கூடலூரில் சேற்றில் சிக்கி காட்டு யானை பலி
கூடலூரில் சேற்றில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல் கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான
Read moreகூடலூரில் சேற்றில் சிக்கி காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் வட்டம் மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல் கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான
Read moreதொட்டியம் அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவன் முத்துக்குமார் (23) உயிரிழந்தார். வீட்டின் வெளியே தொலைப்பேசியில் பேசிக்கொண்டே மின்கம்பத்தில் சாய்ந்தபோது மின்சாரம் தாக்கி பலியானார்.
Read moreபாம்பன் மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது: பாம்பன் நாட்டுப்படகு மீனவர் தூண்டிலில் மெகா சைஸ் மயில் மீன் சிக்கியது. கடல்வாழ் உயிரினங்களில் மிக
Read moreவயநாடு நிலச்சரிவில் இதுவரை 413 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் சூரல்மலை, முண்டக்கை, புஞ்சிரிமட்டம், அட்டமலை ஆகிய பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு
Read moreமாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீதான அதிருப்தியால் மாநிலங்களவையில் இருந்து அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியேறியுள்ளார். அவைத்தலைவரை நோக்கி
Read moreரூ.481 கோடி செலவில் கட்டப்பட்ட உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் நாளை திறப்பு: கோவை உக்கடம் ஆத்துப்பாலம் இடையே முதல் கட்டமாக 121 கோடி ரூபாய் செலவில் மேம்பாலமும், இரண்டாம்
Read moreநாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில்
Read moreமீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து: நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதையொட்டி இன்று (8ம் தேதி) சோதனை ஓட்டம்
Read moreஇந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது: இந்தியாவின் மிக பழமையான நகரமாக மதுரை திகழ்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மாபெரும் பண்பாட்டு விழாவாக மதுரை
Read moreகத்தாரில் சிறையில் இருந்து இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை செய்யப்பட்டதாக ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கத்தாரில் ராணுவ ரகசியங்களை உளவுப்பார்த்தாக இந்திய
Read more