மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க
சென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடை, உணவகம் என பல ஆக்கிரமிப்புகளும், வாகனங்கள், ஷேர் ஆட்டோ நிறுத்தும் இடமாக
Read moreசென்னையில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடை, உணவகம் என பல ஆக்கிரமிப்புகளும், வாகனங்கள், ஷேர் ஆட்டோ நிறுத்தும் இடமாக
Read moreகேரளாவில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை விடுத்தது வானிலை ஆய்வு மையம். அதே போல், கர்நாடகாவில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை
Read moreஎஸ்.பி.ஐ. வங்கி பெயரில் மோசடிகள் அதிகரித்திருப்பதாக நெல்லை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தனிப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் எஸ்.பி.ஐ. பரிசுப் பொருள் பற்றிய பொய்யான செய்தி பரப்பப்படுகிறது என்றும்
Read moreதென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் ஆடியது. இதில் முதல் 2 போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் வெற்றி பெற்று தொடரை
Read moreதமிழ்நாட்டில் காரைக்குடி உள்ளிட்ட 11 நகரங்களில் எஃப் ரேடியோ சேவைக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திண்டுக்கல், குன்னூர், கரூர், குமரி உள்ளிட்ட நகரங்களிலும் FM சேவை.
Read moreரிலைன்ஸ், டிஸ்னி, ஸ்டார் இண்டியா இணைப்புக்கு இந்தியா போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி. ரிலைன்ஸ்
Read moreமாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பிரஞ்சு மொழி பயிற்றுவிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு பிரான்ஸ் தூதரகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 9ம் வகுப்பு மற்றும் 10ம்
Read moreகும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை ஜெய வாணிஸ்ரீ தாளவாடி அரசு கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜாதி ரீதியாக பேசியதாக பேராசிரியை மீது நடவடிக்கை
Read moreதமிழ்நாடு முழுவதும் செப்.1 முதல் சுங்கக் கட்டண உயர்வை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. சென்னையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு
Read moreமருத்துவர்களின் பாதுகாப்பு தொடர்பாக மாநில தலைமைச் செயலர்களுடன் ஒன்றிய உள்துறை செயலர் ஆலோசனை நடத்தி வருகிறார். மருத்துவர்களின் பாதுகாப்பு குறித்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர்களுடன் டிஜிபிக்களும் பங்கேற்றுள்ளனர்.
Read more