கிருஷ்ணகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்த மழை நீர்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Read more

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதை

தமிழ்நாடு காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு

Read more

வட மாநிலங்களில் பெய்த கனமழை

வட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக பஞ்சாப்பில் வெள்ளத்தில் சிக்கிய காரில் அடித்துச் செல்லப்பட்ட 9 பேர் உட்பட 32 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் நேற்று

Read more

அதானி குழும நிறுவன பங்குகள் விலை சரிவு

வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் வர்த்தமாகி வருகின்றன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிந்து 79,281 புள்ளிகளில்

Read more

பீகார் மாநிலம் பாட்னாவில் கோயில்

பீகார் மாநிலம் பாட்னாவில் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். பீகார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டம் பராவர் மலைப்பகுதியில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட பாபா

Read more

அதிமுக மாநில செயலாளர் அன்பழகன்

தமிழக முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி தரம் தாழ்ந்து பேசி விமர்சனம் செய்த தமிழக அமைச்சர் திரு.அன்பரசன் அவர்களை கண்டித்து புதுச்சேரி மாநில

Read more

புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி லோகேஷ்

புதுவண்ணாரப்பேட்டையில் ரவுடி லோகேஷ் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்டார். மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் லோகேஷை கொலை செய்துவிட்டு நண்பர்கள் தப்பி ஓடினர்

Read more

4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர்

4 புதிய மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி மாநகராட்சிகள் இன்று தொடங்கப்பட உள்ளது. புதுக்கோட்டை, திருவண்ணாமலை, காரைக்குடி, நாமக்கல்லை

Read more

புழல் ஏரிக்கு நீர்வரத்து

புழல் ஏரிக்கு நீர்வரத்து 108 கனஅடியாக உள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட ஏரியில் நீர்இருப்பு 2483 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 184

Read more

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 30,000 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று வினாடிக்கு 24,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 30,000

Read more