இரு கிராமங்களுக்கு இடையே -போக்குவரத்து
ராசிபுரம் அருகே மதியம்பட்டியில் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இரு கிராமங்களுக்கு இடையே -போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
Read moreராசிபுரம் அருகே மதியம்பட்டியில் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கால் இரு கிராமங்களுக்கு இடையே -போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்
Read moreஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் விலை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன. பங்குகள் விலை சரிவால் அதானி குழுமத்தில் முதலீடு செய்தவர்களுக்கு ரூ.53,000 கோடி இழப்பு
Read moreஇந்தியாவைப் பொறுத்தவரை, யானைகள் நம் கலாச்சாரம் மற்றும் வரலாற்றுடன் பிணைக்கப்பட்டுள்ளது என உலக யானைகள் தினத்தையொட்டி பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் கடந்த சில
Read moreதனியாகவே வந்தோம்!தனியாகவே போவோம்!எனவே,தனியாகப் போராடத் தயங்காதே..!!!
Read moreபுதுச்சேரியில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வருடத்திற்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் விரைவில் கொண்டுவரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
Read moreபுதுச்சேரியின் புதிய காவல்துறை இயக்குர் ஜெனரலாக (DGP) இன்று (12.08.2024) பொறுப்பேற்றுக் கொண்ட ஷாலினி சிங், முதல்வர் ரங்கசாமியை புதுச்சேரி சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து
Read moreநிலச்சரிவு, பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு புதுச்சேரி ஏஐடியூசி தொழிற்சங்க முயற்சியால் 8 லட்சம் மதிப்பிலான பொருட்களும், 1 லட்சம் பணமும் கொடுக்கப்படுகிறது கேரள மாநிலம்
Read moreநாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு ஆகஸ்ட்.16-ம் தேதி முதல் பயணிகள் கப்பல் இயக்கப்பட உள்ளது. கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்
Read moreநாகையில் இருந்து இலங்கைக்கு கப்பலில் செல்ல நள்ளிரவு முதல் முன்பதிவு தொடக்கம். நாகை – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆகஸ்ட் 16 முதல் தொடங்கும் என அறிவிப்பு.
Read moreதமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாலக்கோடு (தருமபுரி மாவட்டம்), காட்பாடியில் தலா 14 செ.மீ. மழை பதிவானது. விழுப்புரத்தில் 13 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம்
Read more