மிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
சென்னை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 11 வாகனங்கள் (நான்கு சக்கர வாகனங்கள்-4, இரு சக்கர வாகனங்கள்-7) வரும் 21ம் தேதி காலை 11.30
Read moreசென்னை அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் காவல்துறையினரால் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 11 வாகனங்கள் (நான்கு சக்கர வாகனங்கள்-4, இரு சக்கர வாகனங்கள்-7) வரும் 21ம் தேதி காலை 11.30
Read moreஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து வினாடிக்கு 42,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 28 வது நாளாக அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் குளிக்க
Read moreஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.6-ஆக பதிவாகியுள்ளது.
Read more2024-25 நிதியாண்டில் ஆக.11 வரை நேரடி வரி வசூல் ரூ.8.1 லட்சம் கோடியாக உள்ளது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நேரடி
Read moreஇந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டும் என்ற வினேஷின் கோரிக்கை மீது இன்று சர்வதேச விளையாட்டு
Read moreகர்நாடகாவில் அக்டோபர் 3ம் தேதி தொடங்கும் தசரா விழா, அக்., 12ம் தேதி வரை நடக்கும் என முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். கடந்த ஆண்டு, மாநிலத்தில் வறட்சி
Read moreசென்னை டி.பி.சத்திரத்தில் காவலர்களை தாக்கிய ரவுடி ரோஹித் ராஜனை போலீசார் சுட்டுப் பிடித்தனர். பல்வேறு குற்ற செயல்களில் தொடர்புடைய ரவுடி ரோஹித் ராஜன் தேனியில் பதுங்கி இருந்ததாக
Read moreமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது
Read moreஅதானி குழுமம் மீதான குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை தேவை என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் தனது லாபத்தை பொய்யாக உயர்த்திக் காட்டி பங்குச் சந்தையில் ஆதாயம்
Read moreபெரியகுளம் வராக நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வராக ஆற்றங்கரையோர மக்கள் ஆற்றில் குளிக்கவோ, ஆற்றை கடக்கவோ வேண்டாம் என வடுகபட்டி, நெல்மங்கலம், ஜெயமங்கலம்,
Read more