ஆன்லைன் மோசடி கும்பல் அட்டூழியம்

சென்னையில் ஆன்லைன் மோசடி கும்பல் அட்டூழியம் 4 பேரிடம் பணத்தை சுருட்டி கைவரிசை காட்டியுள்ளது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த மதன் சிங் என்பவரின் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.78

Read more

பாபா ராம்தேவ் இந்த வழக்கிற்காக 3 முறை நீதிமன்றத்தில் மன்னிப்பு

பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்துக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது. தவறான விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என பதஞ்சலி நிறுவனம் உத்தரவாதம் அளித்த நிலையில்,

Read more

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் கைது

ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமியை நாமக்கல் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Read more

பா.ஜ.க சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி மறுத்ததை

சுதந்திர தினத்தன்று மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க சார்பில் பைக் பேரணிக்கு அனுமதி மறுத்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டுள்ளது. அவசர வழக்காக பிற்பகல் 2:15க்கு விசாரணை செய்ய சென்னை

Read more

ராசி பலன்கள்

🌴மேஷம்🦜🕊️ ஆகஸ்ட் 14, 2024 எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். சிந்தனைகளின் போக்கில் மாற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த

Read more

10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த

திருவண்ணாமலை சம்பவம் எதிரொலியாக தமிழ்நாடு முழுவதும் உள்ள தனியார் குளிர்பான ஆலைகளில் சோதனையிட உத்தரவிடப்பட்டுள்ளது. 10 ரூபாய் குளிர்பானம் குடித்து சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக உணவு

Read more

விசேஷ நாட்களை முன்னிட்டு பூ

மாட்டுதாவணியில் விசேஷ நாட்களை முன்னிட்டு ஒரு கிலோ மல்லிகை ரூ.900-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து அதிகரித்து இருந்ததால் பூக்களின் விலை குறைந்து

Read more

கொலையின்போது துண்டித்த தலையை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கொலையின்போது துண்டித்த தலையை கொலையாளிகள் பாலத்தில் வைத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலையை மீட்டு உடலைத் தேடி வரும் காவலர்கள்

Read more

அமைச்சர் தங்கம் தென்னரசு

ரூ.44,125 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும் 15 ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் அளித்ததன் மூலம் 24,700 பேருக்கு

Read more

அல்ஸ்தம் இந்தியா நிறுவனம்

ரூ,30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது இந்திய ரயில்வே. வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டிருந்த அல்ஸ்தம்

Read more