பவுர்ணமியை முன்னிட்டு நாளை

பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 4 நாட்கள் சதுரகிரி மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல் 4 நாட்களில் பிற்பகல் 12 மணி வரை

Read more

ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில்

செங்கோட்டையை மூன்று வித ஓவியமாக 37 நிமிடம் 21 நொடிகளில் 70 மாணவர்களால் வரையப்பட்டு ப்ளூ பேலஸ் இன்டர்நேஷனல் புக் ஆப் ரெகார்ட்ஸில் இடம் பெற்றுள்ளது. சென்னை

Read more

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே

செங்கல்பட்டு – தாம்பரம் இடையே ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலகம் செல்வோர் கடும் அவதி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு -தாம்பரம் இடையே இயக்கப்படும் ரயில்களின் நேரம் குறித்து எந்த முன்னறிவிப்பும்

Read more

இந்திய தேர்தல் ஆணையம்

சட்டப்பேரவைக்கான பொதுத்தேர்தல் அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடுகிறது .மகாராஷ்ட்ரா, ஹரியானா மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீருக்கும்

Read more

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08

புவி கண்காணிப்புக்கான இஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி-டி3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 500 கிலோ வரை எடைகொண்ட செயற்கைகோள்களை 500 கி.மீ. உயரம் வரை புவி தாழ்வட்ட

Read more

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,565க்கு

Read more

முட்டை கொள்முதல் விலை

நாமக்கல் பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை ரூ.4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.5 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல்லில் கறிக்கோழி (உயிருடன்)

Read more

இந்திய வானிலை ஆய்வு மையம்

மேற்குவங்கம், வங்கதேசத்தை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி

Read more

டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு

தமிழ்நாட்டு ரயில் திட்டங்களுக்கு 1000 ரூபாயை ஒன்றிய அரசு பிச்சையாக போடுவதாக டி.ஆர்.பாலு எம்.பி. குற்றச்சாட்டு வைத்துள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மக்களை இணைப்பது, இருப்புப்

Read more

கர்நாடக அணைகளில் இருந்து

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வெளியேற்றம் வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக உயர்ந்துள்ளது.

Read more