ஜம்மு – காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல்

ஜம்மு – காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் தேதி குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம்

Read more

கருக்கலைப்பின் போது பெண் இறந்த

பொன்னமராவதியில் கருக்கலைப்பின் போது பெண் இறந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மருத்துவமனை ஸ்கேன் அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஸ்கேன் சென்டரை முறையாக பராமரிக்காத காரணத்தால் சுகாதாரத்துறை இணை இயக்குநர்

Read more

அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல்

தொடுகாட்டில் பல ஆண்டுகளாக அரசுக்கு வரி இழப்பு ஏற்படுத்திய 3 கம்பெனிகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அனுமதியின்றி வரி செலுத்தாமல் பல ஆண்டாக 30 மேற்பட்ட கம்பெனிகள்

Read more

தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை

தமிழ்நாட்டில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு இல்லை என பொதுசுகாதாரத்துறை அறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆப்ரிக்க நாடுகளில் குரங்கம்மை வேகமாக பரவிய நிலையில், ஸ்வீடன் நாட்டிலும்

Read more

மின்சார கம்பி உரசியதால் அரசு பேருந்து ஓட்டுனர்

கோத்தகிரி அருகே கூட்டாடா பகுதியில் இன்று அதிகாலை அரசு பேருந்தின் மீது மின்சார கம்பி உரசியதால் அரசு பேருந்து ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சோலூர்மட்டம் காவல்துறையினர்

Read more

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால்

கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றால் நாட்டின் மோசமான அதிபராக இருப்பார் என்று டிரம்ப் கடுமையாக தாக்கினார். அமெரிக்காவில் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தீவிர

Read more

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம்

வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் நிலம் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு நிபுணர் குழு அறிக்கை அளித்துள்ளது. சர்வதேச வள்ளலார்

Read more

சன் மொபிலிட்டி நிறுவனம்

சென்னையில் 75 இடங்களில் மின்சார வாகன பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்களை சன் மொபிலிட்டி நிறுவனம் அமைக்கிறது. சன் மொபிலிட்டி என்பது 2017 இல் நிறுவப்பட்ட ஒரு மின்சார

Read more

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா

மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத் திருவிழா 19 நாட்கள் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 29ஆம் தேதி

Read more

யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு

கோகுல்ராஜ் ஆணவக் கொலை வழக்கில் ஆயுள் கைதி யுவராஜுக்கு, சிறையில் முதல் வகுப்பு ஒதுக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறையில் முதல்

Read more