Month: August 2024

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 55ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தை கடற்கரைப் பகுதியில் சர்வதேச காற்றாடி திருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வு நடைபெற்று வருகிறது. சுறா மீன்,...
மலம் அள்ளும் தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களின் மறுவாழ்வுக்கான அடையாள அட்டை வழங்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது....
தேசிய விருது பெற்றதற்காக திருச்சிற்றம்பலம் படக்குழுவினருக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சிறந்த நடிகை விருதை நித்யா மேனன் பெற்றது தனக்கு தனிப்பட்ட...
அரியானாவில் ஒரே கட்டமாக அக்.1-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அரியானாவில் அக்.4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என...
சிறுவாடியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி முதியவர் உயிரிழந்தார். அய்யனார் என்பவரின் வயலில் அமைக்கப்பட்ட வேலியில் சிக்கி முதியவர் மாதவன்(65) பலியானார்.
ரவுடிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையுடன் நிகழும் நில அபகரிப்போடு தொடர்புடைய கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை போலீசார் எப்படி விசாரிக்கின்றனர்?- என்பதை கண்காணிக்க...
தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள மருத்துவர்கள் போராட்டத்தால் பணி பாதிக்க கூடாது. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தமிழக மருத்துவத்துறை உத்தரவு. கொல்கத்தா...
சிறந்த தமிழ் திரைப்படம் – பொன்னியின் செல்வன் 1 சிறந்த பின்னணி இசை – ஏ.ஆர்.ரகுமான் (பொன்னியின் செல்வன் 1) 7வது தேசிய...
ஆக்கிரமிப்பு அகற்றுவது பற்றி ஊராட்சி தலைவர், பி.டி.ஒ. நோட்டீஸ் அனுப்பக் கூடாது என்ற கோர்ட் ஆணையை பின்பற்றாதது ஏன்? என்று உயர்நீதிமன்ற மதுரை...