போரூர் ஏரியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்பத்தூரில்...
Month: August 2024
கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய மேலும் 2 மலையாள நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள திரைத்துறையில் பாலியல் புகார்களில் சிக்கியவர்களுக்கு எதிராக...
காராச்சிக்கொரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலித்தொகை ரூ.301-க்கு...
ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு இன்று காலை மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்...
நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு...
டெல்லியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஓட்டுநரிடம்...
ஆப்கானிஸ்தானில் காலை 11.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூமிக்கு அடியில் 255 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட...
மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த...
நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து செப். 1,...
கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு,...
