அம்பத்தூரில் காணாமல் போன கூரியர் டெலிவரி செய்யும்

போரூர் ஏரியில் உடல் அழுகிய நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அம்பத்தூரில் காணாமல் போன கூரியர்

Read more

கேரளாவில் பாலியல் புகாரில்

கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய மேலும் 2 மலையாள நடிகர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள திரைத்துறையில் பாலியல் புகார்களில் சிக்கியவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்களை திரட்டும்

Read more

100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள்

காராச்சிக்கொரை கிராமத்தில் 100 நாள் வேலை திட்ட பெண் தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டுள்ளார். 100 நாள் வேலைத் திட்டத்தில் கூலித்தொகை ரூ.301-க்கு பதிலாக ரூ.250 கொடுத்ததால்

Read more

இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல்

ஈரோடு, சேலம், திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல தனியார் பள்ளிக்கு இன்று காலை மர்ம நபர் இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். சேலம் கோரிமேடு

Read more

நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை

நெடுஞ்சாலைத்துறையில் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில்

Read more

மின்சார பேருந்து திடீரென தீ

டெல்லியில் பயணிகளை ஏற்றிச் சென்ற மின்சார பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பேருந்துக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்தவர் ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்த நிலையில்

Read more

நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள்

ஆப்கானிஸ்தானில் காலை 11.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூமிக்கு அடியில் 255 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்

Read more

வானிலை ஆய்வு மையம்

மத்திய கிழக்கு, அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 2 தினங்களில், மத்திய

Read more

நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில்

நாகர்கோவில் – தாம்பரம் இடையிலான வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவிலில் இருந்து செப். 1, 8, 15, 22,

Read more

மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை

கேரளாவில் நாளை வயநாடு உட்பட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு

Read more