இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்றுமுன்தினம்

நாகையிலிருந்து இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்றுமுன்தினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் இலங்கை தமிழர்கள் 5 பேர் உட்பட 50 பயணிகள் பயணம் செய்தனர்.

Read more

ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் லண்டனில்

ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவன பெண் ஊழியர்

Read more

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் இந்தி வருகிறது என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு தெரியும்; அதற்கு உடன்பட்டுதான் நாணயத்தை

Read more

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவரிடம், ஆபாச செயலி மூலம் பழகி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம்

Read more

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் ஆகஸ்ட்

Read more

ஜம்மு – காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு

ஜம்மு – காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு தால் ஏரியில் 3 மிதக்கும் வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு பிறகு

Read more

ஆபாச செயலி மூலம் பழகி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது

நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவரிடம், ஆபாச செயலி மூலம் பழகி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம்

Read more

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு

உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு கடந்த 13ம் தேதி பேருந்து சென்றது. அந்த பேருந்து அதிகாலை 2 மணியளவில் டேராடூன் பஸ் நிலையம்

Read more

ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர்

ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ததால், மயூர்பஞ்ச், பாலசோர்

Read more

திடீர் தீ விபத்தில் முக்கிய கோப்புகள்

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்து சேதமானது. திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் இன்ஜினியரிங் அலுவலக

Read more