Month: August 2024

நாகையிலிருந்து இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு நேற்றுமுன்தினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதில் இலங்கை தமிழர்கள் 5 பேர் உட்பட 50...
ஏர் இந்தியா நிறுவன பெண் ஊழியர் லண்டனில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்ம நபரால் தாக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான...
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் இந்தி வருகிறது என திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு தெரியும்;...
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவரிடம், ஆபாச செயலி மூலம் பழகி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து...
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை தாமாக முன்வந்து உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ்...
ஜம்மு – காஷ்மீர் தேர்தலை முன்னிட்டு தால் ஏரியில் 3 மிதக்கும் வாக்குச்சாவடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில்...
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லூரி மாணவரிடம், ஆபாச செயலி மூலம் பழகி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து...
உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனுக்கு கடந்த 13ம் தேதி பேருந்து சென்றது. அந்த பேருந்து அதிகாலை 2 மணியளவில்...
ஒடிசாவில் மின்னல் தாக்கி 9 பேர் உயிரிழந்தனர்; 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒடிசா மாநிலத்தில் இடி மின்னலுடன் மழை...
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் முக்கிய கோப்புகள் எரிந்து சேதமானது. திருப்பதியில் உள்ள திருமலை தேவஸ்தான நிர்வாக...